{"product_id":"phyllanthus-niruri","title":"Phyllanthus Niruri  ( கீழாநெல்லி ) - 500 gms","description":"\u003csection sub_url=\"\/lifestyle\/home-remedies\/health-benefits-of-keelanelli-in-tamil\/articleshow\/75314671.cms?story=1\" id=\"story_1\" gatracked=\"true\" style='margin: 5px 0px 20px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; box-shadow: none; clear: both; color: rgb(51, 51, 51); font-family: \"NotoSans Regular\", Arial, Helvetica, sans-serif; font-size: 17.6px;'\u003e\u003cp style=\"margin-bottom: 15px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003eகீழா நெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் சி இரும்புச்சத்து, மினரல்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. கீழா நெல்லியை அரைத்து அப்படியே சாறாக்கி குடிக்கலாம். இதை முடக்கத்தான் போன்று தோசை மாவில் கலந்து தோசையாகவும் ஊற்றலாம். கீழாநெல்லியை உலர்த்தி பொடி செய்து மோரில் கலந்து குடிக்கலாம். வெந்நீரில் கலந்து குடிக்கலாம். கீழாநெல்லி வேரை மண் போக சுத்தம் செய்தும் பசும்பாலுடன் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 15px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 15px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003e\u003ca href=\"https:\/\/tamil.samayam.com\/lifestyle\/home-remedies\/amazing-benefits-of-liquorice-and-preparation-of-its-home-remedies\/articleshow\/74984133.cms\" style=\"color: rgb(31, 129, 219);\"\u003eமூக்கடைப்பு முதல் மூச்சிரைப்பு வரை சரிசெய்யும் அதிமதுரம் பற்றி தெரியுமா!\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 15px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003eகீழாநெல்லி இலையை போன்று அதன் காய்களையும் வேரையும் கூட பொடித்து மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தி வருகிறோம். உடல் உறுப்புகளை மட்டும் அல்லாமல் வெளிப்புற அழகையும் பாதுகாக்க இதை பயன்படுத்துவதுண்டு. கூந்தல் வளர்ச்சியிலும் முன்னோர்கள் கீழா நெல்லியை பயன்படுத்தினார்கள். எந்த உறுப்புகளை எப்படியெல்லாம் பாதுகாக்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.\u003c\/p\u003e\u003c\/section\u003e\u003csection sub_url=\"\/lifestyle\/home-remedies\/health-benefits-of-keelanelli-in-tamil\/articleshow\/75314671.cms?story=2\" id=\"story_2\" gatracked=\"true\" style='margin: 5px 0px 20px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; box-shadow: none; clear: both; color: rgb(51, 51, 51); font-family: \"NotoSans Regular\", Arial, Helvetica, sans-serif; font-size: 17.6px;'\u003e\u003ch2 style=\"margin: 15px 0px 5px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; font-size: 1.8rem; line-height: 2.6rem;\"\u003e​மஞ்சள் காமாலை;\u003c\/h2\u003e\n\u003csection sub_url=\"\/lifestyle\/home-remedies\/health-benefits-of-keelanelli-in-tamil\/articleshow\/75314671.cms?story=2\" id=\"story_2\" gatracked=\"true\" style=\"margin: 5px 0px 20px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; box-shadow: none; clear: both; font-size: 17.6px;\"\u003e\u003cp style=\"margin-bottom: 15px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003eகிராமங்களில் இன்றும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து வைத்தியத்தை தான் பின்பற்றுகிறார்கள். அலோபதி மருத்துவ சிகிச்சை எடுப்பவர்களும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு வைத்தியத்தையும் சேர்த்து எடுத்துகொள்வதுண்டு.\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 15px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003eகீழாநெல்லி இலையை சுத்தம் செய்து அம்மியில் அரைத்து சிறு உருண்டையாக்கி தினம் ஒரு உருண்டை சாப்பிட வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும். அதிக கசப்பு என்று நினைப்பவர்கள் கீழா நெல்லி பொடியை நீரில் கொதிக்க வைத்து சிட்டிகை சீரகத்தூள், இனிப்புக்கு பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து குடித்தால் காமாலை குணமாகும். மோரை நீர்மோராக பெருக்கி அதில் விழுதை கலந்து குடித்தாலும் காமாலை குணமாகும்.\u003c\/p\u003e\u003c\/section\u003e\u003csection sub_url=\"\/lifestyle\/home-remedies\/health-benefits-of-keelanelli-in-tamil\/articleshow\/75314671.cms?story=3\" id=\"story_3\" gatracked=\"true\" style=\"margin: 5px 0px 20px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; box-shadow: none; clear: both; font-size: 17.6px;\"\u003e\u003ch2 style=\"margin: 15px 0px 5px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; font-size: 1.8rem; line-height: 2.6rem;\"\u003e​கல்லீரைலை சுத்தம் செய்து ஆரோக்கியம் அதிகரிக்க;\u003c\/h2\u003e\n\u003csection sub_url=\"\/lifestyle\/home-remedies\/health-benefits-of-keelanelli-in-tamil\/articleshow\/75314671.cms?story=3\" id=\"story_3\" gatracked=\"true\" style=\"margin: 5px 0px 20px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; box-shadow: none; clear: both; font-size: 17.6px;\"\u003e\u003cp style=\"margin-bottom: 15px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003eஉடல் உள்ளுறுப்புகளை அவ்வபோது சுத்தம் செய்ய வேண்டும். கல்லீரலில் இருக்கும் நச்சுகளை அவ்வபோது வெளியேற்றவும் கல்லீரல் கோளாறுகள் உண்டாகாமல் இருக்கவும் கீழாநெல்லி சாறு குடிக்கலாம்.\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 15px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003eமாதம் ஒரு முறை வெறும் வயிற்றில் கீழாநெல்லி இலையை அரைத்து சாறாக்கி பெரியவர்கள் 30 மிலி அளவிலும், சிறுவர்கள் 15 மிலி அளவிலும் குடித்துவந்தால் கல்லீரல் சுத்தமாகும். கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுகள் வெளியேறும். கல்லீரல் பாதிப்பிலிருந்து எப்போதும் நம்மை பாதுகாப்பாக வைக்க கீழாநெல்லி உதவும்.\u003c\/p\u003e\u003c\/section\u003e\u003csection sub_url=\"\/lifestyle\/home-remedies\/health-benefits-of-keelanelli-in-tamil\/articleshow\/75314671.cms?story=4\" id=\"story_4\" gatracked=\"true\" style=\"margin: 5px 0px 20px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; box-shadow: none; clear: both; font-size: 17.6px;\"\u003e\u003ch2 style=\"margin: 15px 0px 5px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; font-size: 1.8rem; line-height: 2.6rem;\"\u003e​சிறுநீரகம் பாதுகாக்க;\u003c\/h2\u003e\n\u003csection sub_url=\"\/lifestyle\/home-remedies\/health-benefits-of-keelanelli-in-tamil\/articleshow\/75314671.cms?story=4\" id=\"story_4\" gatracked=\"true\" style=\"margin: 5px 0px 20px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; box-shadow: none; clear: both; font-size: 17.6px;\"\u003e\u003cp style=\"margin-bottom: 15px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003eசிறுநீரக கற்கள் பிரச்சனை பெரும்பாலானவர்கள் எதிர்கொள்கிறார்கள். இந்த கற்கள் சிறியதாக இருக்கும் போதே அதை கரைத்து உடைத்து வெளியேற்றிவிட்டால் அவை வளர்ந்து ஆபத்தை உண்டாக்காது. சிறுநீரகத்தில் தங்கிவிடும் நச்சுக்களை அவ்வபோது வெளியேற்றினாலே சிறுநீரகத்தின் செயல்பாட்டில் கோளாறு நேராது. இதை செவ்வனே செய்ய துணைபுரிகிறது கீழாநெல்லி.\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 15px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003eகீழாநெல்லியை சுத்தம் செய்து அதில் மூன்றுமடங்கு அளவு நீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். நீர் ஒருபங்காக சுண்டியது அதை குடித்துவரவேண்டும். தினமும் ஒரு டம்ளர் அளவு இதை குடித்துவந்தால் சிறுநீரக கற்கள் உடைந்து சிறுநீரகத்தில் வெளியேறும். நச்சுகள் நீங்கி சிறுநீரகம் சிறப்பாக இயங்கும். எல்லோரும் குடிக்கலாம். மாதம் இருமுறை இப்படி குடித்துவருவது நல்லது.\u003c\/p\u003e\u003c\/section\u003e\u003csection sub_url=\"\/lifestyle\/home-remedies\/health-benefits-of-keelanelli-in-tamil\/articleshow\/75314671.cms?story=5\" id=\"story_5\" gatracked=\"true\" style=\"margin: 5px 0px 20px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; box-shadow: none; clear: both; font-size: 17.6px;\"\u003e\u003ch2 style=\"margin: 15px 0px 5px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; font-size: 1.8rem; line-height: 2.6rem;\"\u003e​நீரிழிவு நோய்;\u003c\/h2\u003e\n\u003csection sub_url=\"\/lifestyle\/home-remedies\/health-benefits-of-keelanelli-in-tamil\/articleshow\/75314671.cms?story=5\" id=\"story_5\" gatracked=\"true\" style=\"margin: 5px 0px 20px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; box-shadow: none; clear: both; font-size: 17.6px;\"\u003e\u003cp style=\"margin-bottom: 15px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003eசர்க்கரை நோயாளிகள் அதிகம் கொண்டவர்கள் உள்ள நாடுகளில் நாமும் இருக்கிறோம். பாரம்பரியமிக்க இந்த உணவுகளை தவிர்க்காமல் இருந்திருந்தால் இன்று இந்த நோயின் தாக்கமும் குறைந்திருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 15px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003eஇன்று தீரா நோயான சர்க்கரை நோய் ரத்தத்தில் கட்டுக்கடங்காமல் இருப்பதால் பலரும் அவதியுறுகிறார்கள். இவர்கள் தினமும் மூன்று வேளை உணவுக்கு முன்பு கீழாநெல்லி பொடியை அரைடீஸ்பூன் அளவு எடுத்துவந்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும். சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்க்காமல் எடுத்துவந்தால் டயாலிஸிஸ் செய்வதிலிருந்து தப்பிக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பவர்கள் மருத்துவரது ஆலோசனையோடு இதை எடுத்துகொள்ள வேண்டும்.\u003c\/p\u003e\u003c\/section\u003e\u003csection sub_url=\"\/lifestyle\/home-remedies\/health-benefits-of-keelanelli-in-tamil\/articleshow\/75314671.cms?story=6\" id=\"story_6\" gatracked=\"true\" style=\"margin: 5px 0px 20px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; box-shadow: none; clear: both; font-size: 17.6px;\"\u003e\u003ch2 style=\"margin: 15px 0px 5px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; font-size: 1.8rem; line-height: 2.6rem;\"\u003e​வெள்ளைப்படுதல்;\u003c\/h2\u003e\n\u003csection sub_url=\"\/lifestyle\/home-remedies\/health-benefits-of-keelanelli-in-tamil\/articleshow\/75314671.cms?story=6\" id=\"story_6\" gatracked=\"true\" style=\"margin: 5px 0px 20px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; box-shadow: none; clear: both; font-size: 17.6px;\"\u003e\u003cp style=\"margin-bottom: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent;\"\u003eபெரும்பாடு என்னும் வெள்ளைப்படுதல் நோய்க்கு கைவைத்தியத்தில் கீழாநெல்லி நிச்சயம் உண்டு. கீழாநெல்லி இலையை சாறு பிழிந்து சம அளவு நீர் சேர்த்து குடித்துவரலாம். அல்லது கீழாநெல்லி இலையை சாறு பிழிந்து 5 மடங்கு நீர்விட்டு ஒருபங்காக சுண்டு வரை வைத்து பிறகு குடிக்க வேண்டும். காலை மாலை இரண்டு வேளையும் இதை குடிக்க வேண்டும். இந்த நீரை குடிப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பும் குடித்த பிறகு அரைமணி நேரம் கழியும் வரையும் வேறு எந்த ஆகாரமும் சாப்பிடக்கூடாது. தொடர்ந்து குடித்துவந்தால் வெள்ளைப்படுதல் என்னும் பெரும்பாடு குறைவதை உணரமுடியும்.\u003c\/p\u003e\u003c\/section\u003e\u003csection sub_url=\"\/lifestyle\/home-remedies\/health-benefits-of-keelanelli-in-tamil\/articleshow\/75314671.cms?story=7\" id=\"story_7\" gatracked=\"true\" style=\"margin: 5px 0px 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; box-shadow: none; clear: both; font-size: 17.6px;\"\u003e\u003ch2 style=\"margin: 15px 0px 5px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; font-size: 1.8rem; line-height: 2.6rem;\"\u003e​உஷ்ணம் தணிய;\u003c\/h2\u003e\n\u003cp style=\"margin: 15px 0px 5px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; font-size: 1.8rem; line-height: 2.6rem;\"\u003e\u003cspan style=\"font-size: 17.6px;\"\u003eஉடலோடு உடல் உறுப்புகளும் உஷ்ணம் தாக்கினால் பாதிப்பை உண்டாக்கும். வயிற்றுப்புண் வயிற்றுக்கோளாறுகள் கூட அதனால் தான் உண்டாகிறது. உடல் உஷ்ணம், வயிற்றில் புண், வாயில் புண் போன்றவற்றை உணர்ந்தால் கீழாநெல்லி இலையை அரைத்துவிழுதாக்கி ஒரு டம்ளர் மோரில் அரை டீஸ்பூன் அளவு கலந்து இலேசாக உப்பு சேர்த்து குடித்துவந்தால் வயிற்றுபுண் குணமாகும். வயிற்று கோளாறுகள் நீங்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin: 15px 0px 5px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; text-size-adjust: none; -webkit-tap-highlight-color: transparent; font-size: 1.8rem; line-height: 2.6rem;\"\u003e\u003cspan style=\"font-size: 17.6px;\"\u003eகூந்தல் பராமரிப்பிலும் கீழாநெல்லிக்கு தனி இடம் உண்டு.தலை உஷ்ணத்தால் முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருப்பவரள் கீழாநெல்லி இலையை அரைத்து முடியில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால் முடி உதிர்வு சட்டென்று நிக்கும். உடலில் சரும வியாதிகள் இருப்பவர்கள் கீழாநெல்லி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சருமத்தில் தடவி ஊறவைத்து குளித்தால் சரும பிரச்சனைகள் ஓடிவிடும்.\u003c\/span\u003e\u003cspan style=\"font-size: 17.6px;\"\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\u003c\/section\u003e\u003c\/section\u003e\u003c\/section\u003e\u003c\/section\u003e\u003c\/section\u003e\u003c\/section\u003e","brand":"Alangush","offers":[{"title":"Default Title","offer_id":46384223420450,"sku":"Phyllanthus Niruri  ( கீழாநெல்லி ) - 500 gms","price":700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0897\/1789\/9298\/files\/keelanelli-powder.jpg?v=1786443079","url":"https:\/\/alangush.com\/products\/phyllanthus-niruri","provider":"My Store","version":"1.0","type":"link"}